Friday, April 20, 2007

ஒவியர்

மதுரையில் பிச்சைக்காரர்களையும், மனநலம் பாதித்தவர்களையும் சமீபத்தில் போலீஸார் கைது செய்தனர். அதில் சிலர் படித்தவர்களும் உள்ளதாக தினசரிகளில் செய்தி வெளியானது.மேலே இருப்பது 15-04-2007 அன்று 'தினமலரில்' வந்த செய்தி. அந்த திறமை மிக்க சிரிது மனநலம் பாதித்த ஒவியர் வரைந்த ஒவியம் கீழே. நானும் நண்பர்களும் 'டாப்' அடிக்கும் எங்கள் அண்ணா நகர் ஏரியா மெயின் ரோட்டில் கண்ட காட்சி. பிச்சைக்காரர்களை பிடிக்க மதுரை ஹைகோர்ட் கிளை உத்தரவிடுவதற்கு முன்னால் எடுத்த படம் இது.




Colors: Juices of green leaves, chalk piece (brown).

Look at his imagination, street-light, man climbing the coconut tree, waterBehind...





What a creative hand he has. We must keep this person in heaven unfortunately he is in road side.